இம்முறை ஆலயத்தில் பஞ்சதள கோபுரம் அமைத்தல் உள்ளடங்கலாக பாரியளவிலான திருத்த மற்றும் திருப்பணி வேலைகள் இடம்பெறவுள்ளது. எம்பெருமானின் திருவருளினால் அடியவர்கள் பலர் தாமாகவே முன்வந்து பல திருப்பணிகளை செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆனாலும் பகுதியளவிலான திருப்பணி வேலைகளுக்காக அடியவர்களினதும், அன்பர்களினதும் பங்களிப்பினை ஆலய பரிபாலன சபையினர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பணியில் அன்பர்கள் மற்றும் அடியவர்களை இணைந்து செயற்படுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
பரிபாலனசபை மேலதிக தொடர்புகளுக்கு: 0772834558

